Posts

Showing posts from November, 2009

கூவாகமெ ஒன்னா சேந்துவந்து கும்மி அடிக்காத குறைதான்...!

Image
இது ஒரு சைகோ சம்பவம். மனம் பலகீனமானவர்கள் இதை படிக்கவேண்டாம். (பில்டப் எப்ப்ப்ப்ப்ப்பூபூபூடி..?) டினொசர் தான் ஷாருக்கான் மாதிரி இருக்கென்னு சும்மா ஃபிலிம் காட்டிகிட்டெ இருப்பான். ரொம்ப நாளுக்கு அப்புறம்தான் ரெண்டு பேருக்குமெ மீசையெ வளராது அப்புடின்ற ஒத்துமைய கண்டுபிடிச்சொம். எங்க செட்லெ அப்பொவெ நல்லா மீசை வச்சுட்டு இருந்த்து லோக்கல் பாய் மட்டும்தான். டினொசரொ ரோட்ல விக்கிற குருவி லேகியம் வரைக்கும் வாங்கி தடவி பாத்துட்டான். ஹூம்..ஹூம்..ஒரு புல்லு முளைக்குனுமெ...! மனம் வெறுத்து போய்.. தனக்கு இல்லாத இந்த கருமம் புடிச்ச மீசை எவனுக்குமெ இருக்க கூடாதுடா மெண்டல் அப்டின்னு, ஒரு நாள் நைட் சொன்னான். இவன் என்னடா இவ்வளவு குமுறிக்கிட்டு இருக்கானெ..! அப்டின்னு சொல்லுடா மாப்பு என்ன பண்ணலாம்னென்...அவன் முதல்ல உன் மீசையை எடுறான்னான். எனக்கும் பெரிய அளவு விளைச்சல் இல்லாத்தால..நானும் எடுத்துட்டென். எடுத்த பிறகு மாமு இப்பொதான் நீ அஜய்தேவ்கான் மாதிரி இருக்க.. நாம இப்பிடியெ இருப்பொம்னான்..(எதுக்கெல்லாம் கம்பெனி போட்ரானுங்க..பாருங்க...!) காலையிலெ எழுந்து ஒரு அஞ்சி பேருக்கு நாங்களாவெ பாதி மீசை எடுத்துட்ட

இதை நீங்க எதிர்பாத்துறுக்க மாட்டீங்க..!

Image
ப்ரியமான வாசகர்களுக்கு, கூகுள் தேடல் தளங்களில் தென்னிந்திய சிவாலயங்களை பற்றியும், சித்தர்களை பற்றியும் தேடல்கள் அதிகம் காணமுடிகிறது. அந்த தகவல்களை தொகுத்து ஒரு ப்லாக் எழுதும் ஒரு முயற்சியாக ஒரு புது ப்லாக் ஸ்பாட் தொடங்கி உள்ளென். "http://divine2shiva.blogspot.com" வழக்கமாக கோவில்களில் தலவரலாறு, சித்தர்களின் வாழ்க்கை பற்றி படிக்கும் பொறுமை, நம்மில் பல பேருக்கு இல்லை. அதனால் அந்த கோவில்களின் சிறப்பையெ அறியும் வாய்ப்பு இல்லாமல் ஏதொ நாமும் கோவில் போனொம் என்ற நிலையில்தான் இருக்கிறொம். அதனால் முடிந்த வரை சுருக்கமாக கோவில்கள் பற்றிய தகவல்களை தர முடிவு செய்துள்ளென் தினம் ஒரு ப்லாக் போஸ்டாக ஒரு மூன்று மாதம் இதை எழுதுவதாக உத்தெசித்துள்ளென். வாசகர்கள் தொடர்ந்து இந்த ப்லாக் படித்து கருத்துரைகள் எழுதி வரவேண்டுகிறென். ம்..ம்..இந்த வீனா போன ப்லாக் எழுதிய பாவத்தை நான் அப்படியாவது போக்கிக்கிறென்..! ஓம் நமசிவாய..!

தர்மஅடின்னா மட்டும் எங்கேந்து தான் கிளம்பி வருவானுங்களொ..!

Image
பாசக்கார பயமக்களெ...! இந்த கேடு கெட்ட கதை எல்லாம் படிக்கிரதுக்கு, ரெண்டு பெக் போட்டு தூங்கலாம்னுதான்..தோனும்..! ஆனா எப்டி வாழனும்னு ஆயிரம் புக் இருக்கு. எப்டி வாழக்கூடாதுன்னு ஏதாவது புக் இருக்கா? அதான் இந்த சரித்திர முக்கியம் வாய்ந்த முயற்சி. (அப்பாடா..ஒரு வாரம் ஆச்சி இந்த பாய்ண்ட யோசிக்க..!) தயுவு செஞ்சி அவுங்க அவுங்க மனைவி கிட்டெ இந்த தெரு புழுதி எல்லாம் காட்டாதிங்க.. ஏன்னா ஒரு நண்பர் ஒருத்தர் , அவர் மனைவி கிட்டெ இந்த ப்லாக் காமிச்சதில, என் பழக்கவழக்கத்தையெ நிறுத்த சொல்லிட்டாங்களாம். இது தேவையா? சரி.. சரி..நாம என்னா செய்ய முடியும்..! நாம நம்ம கடமைய செய்வோம்..! இப்பொ அந்த மலைஏற்ற சம்பவத்த பாத்துடுவொம். ஒருமுறை ஏதொ ஒரு பார்ட்டி...நாங்கதான் மாடு கன்னு போட்டாலெ பார்ட்டி கேட்பொமெ..! அதுனாலெ என்ன பார்ட்டின்னு சரியா நினைவு இல்லை. அஞ்சி ஆறு பெக்கு மேலெ போய் நான் கம்ப்ளீட்டா டினொசர் கண்ட்ரோல்ல போய்ட்டென். ஃபுல் பூஸ்ட்லெ டீ கடைக்கு போனொம். போன இட்த்திலெ டினொசர் என்னை அந்த டீ கடை அண்னண் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்க சொன்னான். நானும் வயசிலெ பெரியவரா இருக்காரென்னு விழுந்து வணங்கிட்டென்.

என்னா ஒரு ஐடியா பாருங்க..! ரூம் போட்டு யோசிப்பானுங்களோ..?

Image
ஒரு நாள் இந்த ஈமொவும் டினொசரும் எப்பிடியொ என் கண்லெ மண்னை தூவிட்டு கள்ளு சாப்பிட போய்ட்டானுங்க..! வழக்கமா இந்த மாத்ரி விஷய்த்துக்கெல்லாம் ஈமொ தான் எங்களுக்கு எல்லாம் குரு. எப்பொ பாத்தாலும் மூனு பீர் அடிச்சமாத்ரிதான் மப்புலெ தான் இருப்பான். இவன் வழக்கமா போற கடை அப்டிங்கறதாலெ அவனுக்கு செம கவனிப்பு. சரி கொஞ்சம் விளையாடி பாக்கலாம்னு, அந்த கடையிலெ இருந்த்தவன் கிட்டெ..டினொசர் எஸ் ஐ ட்ரைனிங் பண்ணிட்டு இருக்கான். ட்ரைனிங் முடிச்சு இந்த ஏரியாவுக்குதான் எஸ் ஐ போஸ்ட்டுக்கு வரபொறானு..ஐயாவ நல்லா கவனிச்சா நீ அமொகமா தொழில் பண்ணலாம்னு அள்ளி விட்ருக்கான்..!கிளப்பி விட்ருக்கான். அவ்வளவு தான், அப்புற்ம் கவனிப்ப பாக்கனுமெ..! அடா..அடா.. சுண்டல் என்ன...முட்டை என்ன... சார்..சார் அப்டின்னு செம கவனிப்பு..! உள்ளபடி சொல்லனும்னா, ஒரு ரஜினி பட ரீலிஸ் அப்ப டினொசர் பொலீஸ்கிட்டெ அடி வாங்கி ஒரு செருப்ப தொலைச்சத தவிர அவனுக்கும் போலீஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை..! (இந்த மேட்டர் வெளிய தெரியகூடாதுன்னு எனக்கு டினொசர் ஒரு குவாட்டர் வாங்கி தந்து இருந்தான்..! என்ன பண்றது..சத்திய சோதனைன்னு வந்த்ட்டா எல்லாத்தையும் சொல்ல

சரக்கு மாஸ்டர்...! ஈமொ..!

Image
அடுத்து, எங்களுக்கு இந்த லாகிரி வஸ்துக்கள் எல்லாம் அறிமுகம் செஞ்ச அந்த படுபாதகன் பேரு, ஈமொ. பேர் விளக்கம் எல்லாம் சொன்னா தேடி வந்து செருப்பாலெயெ அடிப்பான். அதுனாலெ அவனை ஈமொ ன்னெ கூப்பிடுவோம். கள்ளுலெ ஆரம்பிச்சு, சிவன் வரைக்கும் அறிமுகம் பண்ணி எங்க வீட்லெ எல்லாம் விளக்கு எரிய வைக்க வச்ச படுபாவி இவந்தான்..! அவனை நான் முதல் நாள் பாக்கும்போதெ ஒரு டிஃபன் பாக்ஸ்லெ குவார்ட்டர் 30 ரூபா சரக்க ஊத்தி குடிச்சுட்டு இருந்தான். என்னா அவசரம் பாருங்க..! இவன் சீட்டு கட்டு விளையாட்னா , அந்த சகுனியெ தோத்து போய்டுவான். இவன் டெய்லி செலவுக்கெ சீட்டு விளையாடிதான் சம்பாதிக்கனும்னா பாத்துக்குங்களென்..! என்னா ஒரு உழைப்பு..! எப்டியும் ஒரு மூனு ஜோக்க்ர் ஒளிச்சு வைச்சு இருப்பான் பாடியிலெ..! இது தான் இவை டிக் அடிக்கிற சீக்ரெட்..! பாடம் புரியலையென்னு கொஞ்சம் கூட வெக்கபடாமெ அவனுக்கு என்ன தெரியுமோ அதையெ திரும்ப திரும்ப சொல்லி மனுஷன் உயிரயெ எடுத்துடுவான். சைக்கிள் டைனமோ எப்படி கரண்ட் ப்ரொட்யுஸ் பண்ணுதுன்னு, என்னொமோ இவனெ அதை கண்டு பிடிச்ச மாத்ரி சொல்லுவான். (ஹும்...பெரிய தொழில்நுட்பம் தான்..!) இவன் ஆளு அப்பாஸ் மாத்ரி இ

பிக்னிக் வித் பார்ட்டி

ஒரு செமஸ்டர் ரிசல்டில் எங்களில் ஒருவன் (பல வருடமாக ஒரே கிளாஸை டீஃபார் ஆகி படித்தவன்) வகுப்பிலேயே முதல் மாணவனாக வந்தான். கொஞ்சம் பணக்காரன் கூட. வழக்கம்போல் அவனை போட்டு பூஸ்ட் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தார்கள் மெண்டலும் டினோசரும். இது கொஞ்சம் வித்தியாசமாக எப்படியென்றால் பிக்னிக் வித் பார்ட்டி. அதாவது அருகில் உள்ள காரைக்கால் சென்று மருந்து சாப்பிட்டு விட்டு வருவது. ஏற்பாடுகள் எல்லாம் ரெடி. அவன் ஜீப் எடுத்து வந்திருந்தான். சுமார் 10 பேர் என்று நினைக்கிறேன். காரைக்கால் புறப்பட்டு சென்றோம். நாங்கள் படித்தவர்கள் அல்லவா? முன்னேற்பாடுகள் எல்லாம் பக்காவாக ஏற்பாடு செய்திருந்தோம். அதாவது ஜீப்பை ஒட்டுவதற்கு ஒரு எக்ஸ்ட்ரா டிரைவர். ( ஏனென்றால் நாங்கள் ஃபிளாட்டானால் வண்டியை ஒட்டி வருவதற்காக.) மேலும் எங்கள் குரூப்பில் ஒருவன் சொந்த மெடிக்கல் ஷாப் வைத்திருந்தான். அவன் நிறைய மாத்திரை எல்லாம் எடுத்து வந்திருந்தான். ஏனென்றால் யாரும் வாமிட் எடுத்துவிடக்கூடாது என்று. பூஸ்ட் பார்ட்டி ஆரம்பம் ஆனது. வழக்கம் போல் எங்கள் மருத்துவர் ஐயா அதான் மருந்து மாத்திரை எடுத்து வந்தவன் தான் முதல் போனி, வாமிட் கம் ஃபிளாட் (

இவன் எவ்வளவு அடிச்சாலும் வாங்கறான்...இவன் ரொம்ம்ம்ம்ப நல்லவண்டா..ன்னு, சர்டிஃபிகெட் வேற..!

அந்த மலை ஏற்ற சம்பவத்துக்கு முன்னால், ரெண்டு முக்கியமான கேரக்டர்ஸ் பாத்துடுவோம். ஃப்ர்ஸ்ட் இயர் முடிஞ்சி எங்களை ஹாஸ்டல் விட்டே துரத்திட்டாங்க..! அதிலெ ஒண்ணும் ஆச்ச்ர்ய படுறதுக்கு இல்லை. நாங்களும் வெளிய ஜாலியா இருக்கலாமேன்னு வெளிய வந்து ரூம் போட்டோம் (வேற வழி..!) . அந்த ரூம் ஒனர் பேரு, கட்டை. சொந்தமா ஒரு மெஸ் வச்சி நட்த்திட்டு இருந்தார். அவரோட அண்ணன், ஒரு டீ ஸ்டால் நட்த்திட்டு இருந்தார். அந்த ரெண்டு பேர் கிட்டெயும் நாங்க வாங்கின அடி இருக்கெ. அடா..அடா..! அந்த மெஸ்சிலெ நடக்கிற அநியாயத்த தட்டி கேட்ட்துக்குதான் அவ்வளவு அடி..! எண்ணெயெ காட்டாத தோசை..காயெ இல்லாத சாம்பார், வீசி எறிஞ்சா மண்டை உடையற மாத்ரி இட்லி.. இந்த மாத்ரி கொடுமை எல்லாம் ப்சங்க என் தலைமைலெ தட்டி கேக்க ஆரம்பிக்க (என் பெர்மிஷன் எவன் கேக்றான்..!) அதுனாலெ, பாதி அடி நான் வாங்க வேண்டியதா போயிட்டு...! மோர்லெ உப்பு இல்லைனா கூட பச்ங்க என் பேர சொல்லி பிரச்னை பண்ண ஆரம்பிச்சு, அந்த கட்டைக்கு பயந்து நான் தென்னை மரத்திலெலாம் ஏறி பதுங்கும் படி எல்லாம் ஆகிபோச்சு. மெஸ் இருக்கிற் வீட்லெயெ ரூம் இருந்த்தாலெ போர் அடிக்கும் போதெல்லாம் வந்து அடிக்க

ஒரு மாலை இளவெயில் நேரம், அழகான இலையுதிர் காலம். சற்று தொலைவிலே

நாங்கள் எப்பொழுதும் காலேஜ் முடிந்ததும் மாயவரம் பஸ்ஸ்டாண்ட்க்கு வந்து ஸ்கூல் பெண்களை எல்லாம் வீட்டிற்கு பத்திரமாக அனுப்பிவைக்கும் வேலையை காண்ட்ராக்ட் எடுத்திருந்தோம். ஒருநாள் எங்கள் கடமையை செய்துகொண்டிருக்கும் பொழுது பஸ்ஸ்டாண்டே ஒரே பரபரப்பாக இருந்தது. என்ன ஏது என்று சுதாரிப்பதற்குள் எங்களை துரத்த ஆரம்பித்தார்கள் அங்கிள்களும் ஆண்டிகளும். இதில் எனது நண்பர்கள் சிலருக்கு லத்தி அடி வேறு ( புரிந்திருக்கும் என நினைக்கிறேன்) கண்மூடி கண் திறப்பதற்குள் பஸ் ஸ்டாண்டே பளிச் என்று இருந்தது. இதில் எனது வாகணம் வேறு பஸ் ஸ்டாண்ட் உள்ளே மாட்டிக்கொண்டது. நானோ சிறிது தொலைவில் இருந்த விஜயா தியேட்டர் வரை தலை தெறிக்க ஒடி இருந்தேன் ( லோக்கல் பாய்க்கே இந்த நிலை). அந்த சமயத்தில் பஸ்ஸ்டாண்ட் உள்ளே கடை வைத்திருக்கும் நண்பர் ஒருவர் வந்தார். நான் அவரிடம் நடந்த சம்பவத்தை கூறி அவருடன் சேர்ந்து கடை உரிமையாளர் போல் வேஷம் போட்டு பஸ்ஸ்டாண்ட் உள்ளே வந்தேன். அப்பொழுது நண்பர் கூறினார் காலையில் எவனோ ஒரு நல்லவன் ஒரு ஸ்கூல் பெண்ணிடம் மிகவும் மோசமாக நடந்துகொண்டதால் காலையில் இருந்தே ஒரே ரெய்டு என்று சொன்னார். சரி எனது நண்பர்கள்

மலை ஏற்றமும், மானபங்கமும்..!

அடுத்து, இந்த சரக்கு பார்ட்டி நடக்கும் போது, நடக்ற மனித உரிமை மீறல் இருக்கெ ( என் மேலதான்.. வேரு யாரு..!) அதை பத்தி பாப்போம். ஒரு மூனு பெக் வரைக்கும் தான் நான் என் இக்ஷ்ட படி இருக்க முடியும். நாலாவது பெக்குக்கு நான் டினொசர் கண்ட்ரோல் ல போயிடுவென். இதுக்காக, சமயத்திலெ நாலாவது பெக்கோட ஊருகாய் சகிதமா டினொசர் என்னை துரத்தின சம்பவம் எல்லாம் நடந்த்து இருக்கு. அவன் பாசத்தோட எனக்கு சரக்கு குடுக்றத பாக்ரவங்களுக்கு அப்டியெ புல்லரிச்ச்டும். அவங்களுக்கு தெரியுமா. ஆட குளிப்பாட்டி மாலை போட்றது ஏன்னு? என்னை வச்சு ஃபுட் பால் எல்லாம் கூட விளையாட்ருக்கானுங்கன்னா பாத்துக்கங்ளென். இந்த டினொசர் என்னக்குன்னு ஒரு மிக்சிங் போடுவான். எல்லாருக்கும், மூனு பங்கு தண்ணி மிக்ஸ் பண்ணா எனக்கு மட்டும் ஒரு பங்குதான் கலப்பான். இப்டியெ என்னை சீக்கிரம் மலை ஏத்தி மானபங்க படுத்த்றது தான், அவன் ஒரெ பொழுது போக்கு. அப்டி ஒரு சரக்கு போட்ட சம்பவத்த அடுத்து பாப்போம்..!

நாங்கதான், கேப்லெ கடா வேட்டுவோம்லே....!.

அடுத்ததா, ஹாஸ்டல் லெ ஒரு தீபாவளி லீவ். எல்லொரும் வீட்டுக்கு போரத்துக்கு முன்னாலெ, ஜாலியா வெடி வாங்கி வெடிச்சுட்டு போகலாம்னு ஐடியா பண்ணி, வசூல் பண்றதுக்கு நானும், டினொசரும் திட்டம் போட்டோம். வசூல் பண்றதுக்கு பசங்க கிட்டெ போய் பேசினா, அவனுங்களொ, வெணும்னா ஒரு டீ, சிகரெட் வாங்கி தரோம், இடத்தை காலி பண்ணுங்கனு, சொல்லி கேவல படுத்திட்டானுங்க. மனம் வெறுத்து போய், இந்த பயல்களுக்க்கும், ப்ரின்ஸ் கிட்டெ மாட்டிவிட்ட வார்டனுக்கும் பாடம் கற்ப்பிக்கதுன்னு முடிவு பன்ணொம். அப்பொ டினொசர், ஒரு மாஸ்டர் ப்ளான், போட்டான். (பாருங்க, திட்டம் எல்லாம் அவன் தான் போட்றான். பேர் மட்டும் எனக்கு..என்ன கொடுமை சார் இது..!) அந்த திட்டம் இது தான். 1. இருக்கிறதிலெ ஒரு பெரிய அணு குண்டா வாங்கிறது. 2. அதை ஒரு ஊது பத்திலெ தள்ளி ஒரு நூலாலெ கட்டி, ஊதுபத்தி பத்த வச்சு ஒரு முக்கியமான இடத்திலெ ஹாஸ்டல் லெ வைக்க வேண்டியது. ஊதுபத்தி எரிஞ்சிகிட்டெ வந்து த்ரி பத்தறதுக்கு 10 நிமிஷம் ஆவுறமாத்ரி செட் பண்ண வேண்டியது. 3. குண்டு வைச்ச கையொட நாங்க ரெண்டு பேரும் தனியா தனியா ப்ரிஞ்சு போய், வேற ரூமுக்கு போய் பசங்க கூட போய் சேந்துக்க வ

என்னா ஒரு வில்லத்தனம்..!

சரி, இப்போ நாங்க ப்ரின்ஸ்பால் கிட்டே மாட்ன மேட்ர பாப்பொம். என் அப்பா வெளிஊர் லெ இருந்த்தாலெ நான் எஙக பெரியப்பா வை வர சொல்லி இருந்தென். டினொசரும் அவன் சித்தப்பா வை கூப்டு இருந்தான். முதல்லெ நான் தான் ப்ரின்ஸ் ரூமுக்கு போனென். ப்ரின்ஸ் பரவாயில்லை. பெரியப்பா விட்ட ரைட் இருக்கெ, அதுக்கு , ப்ரின்ஸ் கிட்டெயெ நாலு அரை வாங்கி இருக்கலாம். ப்ரின்ஸ் சொல்ரார் பரவாயில்லை, விடுஙக , சின்ன பையன்னு, ஆனா பெரியப்பா சொல்ரார் இவன் சீட்ட கிழ்ச்சி வெளிய அனுப்புஙகன்னு. அட கொடுமை யென்னு, மன்னிப்பு கேட்டு, வெளிய வந்தென். இப்பொ டினொசர் டர்ன். சிருச்சி கிட்டெ மாப்பு, போய்ட்டு வா சந்தோஷமான்னு, அனுப்பி வைச்சேன். போனவன், ஒரு ரெண்டு நிமிஷதிலெ வெளியெ வ்ந்துட்டான். நான் , வொய் ப்ளட்? அப்ப்டின்னென். அவன் சேம் ப்ளட் ன்னு சொல்லு வான்னு பாத்தா, நோ ப்ளட் ன்னு சொல்லிட்டு போயிட்டான்..! எப்ப்டி டா மாமு, நீ மட்டும், தப்பிச்செனு கேட்டென். அப்ப்ரம், சொல்றான். அவன் கூப்டு வந்தவன் சொந்தெக்காரனெ இல்லையாம். எவனொ டீ கடை லெ நின்னவன, ஒரு குவாட்டர் வாங்கி தரென்னு சொல்லி கூப்டு வந்து இருக்கான். அந்த ஆளும், ப்ரின்ஸ் கிட்டெ நான் கண்டிக

லோக்கல் பாய்! நீயெல்லாம் ஒரு நண்பனா?

நன்றி.. லோக்கல் பாய்! உன் போட்டோ வோட ப்ளாக் எழுதி, எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மானத்தையும் ஒரு லோடு லாரி மண்ண அள்ளி போட்டு போட்டு மூடிட்டே..! என் பரம்பரைக்கே கமிஷன் அடிச்சு பழக்கம் கிடையாது. அபேற்பட்ட வம்சத்லே வந்த நான் உன்கூட வந்தேன் பாறு? அஞ்சி ரூபா , பத்து ரூபா னாலும் நானும் டிநோசரும் கவ்ரவமா உழைச்சி வாழ்ந்தோம்..! என்னை ஆயிர கணக்குலே ஊழல் பண்ண வச்சி , என் கைய்ய கரை பட வச்சியே.. ! அந்த காசை ஒரு அனாதை இல்லத்துக்கு குடுக்கலாம்னு எவளோவோ உன்னை கெஞ்சினேன்.. ! ஆனா நீயோ, நாமலே ஒரு அனாதை, நம்மக்கு எதுக்கு மாப்பு இன்னொரு அனாதைன்னு, டயலாக் பேசி , ரெண்டு நாள்ள உக்காந்து ரெண்டு புல் நெபோலியன் குடிச்சியே...! நீயும் ஒரு மனுஷனா? ஹோடேல்ல உக்காந்து கிட்டு இருக்கிறதிலேயே காஸ்ட்லி பிரியாணி கொண்டு வா ன்னு சொன்னியே..? யாரு வீடு பணம்.. மாமு.. ? மனச்சாட்சி இல்ல உனக்கு? டவுன் பஸ்லே புட் போட் லே போற நீ , வரும் போது, ட்ரைன் லே பிரஸ்ட் கிளாஸ் லே வந்தியே.. ? அட , நான்தான் ஒரு வெகுளி பையன் , தெரியாம ஒரு ஐடியா குடுத்துட்டேன்.. நீ என்ன பண்ணி இருக்கனும்.? எடுத்து சொல்லி இருக்க வேணாம்டா மாப்பு. சொன்னியா? க

சத்தியவான்....... மெண்டல்

Image
வேறொன்றுமில்லை முன்பே சொல்லி இருந்தோம் அல்லவா நானும் மெண்டலும் வொர்க்புக் வாங்குவதற்காக சிவகாசி சென்று வந்தோம் என்று. அதன் உண்மை நிலவரம் தான் இது.( நண்பர்களுக்கு நான் எவ்வளவு நல்லவன் என்று தெரியபடுத்தவேண்டாமா) கிளாஸ் வாத்தியார் உங்களுக்கு அட்டெண்டன்ஸ் தருகிறேன் மற்ற மாணவர்களிடம் வசூல் செய்து சிவகாசி சென்று புக் வாங்கி வருமாறு கூறினார். இது போதாதா எங்களுக்கு உடனே அந்த பிராஜக்ட்க்கு பிள்ளையார்சுழி போட்டோம். மெண்டல் டைனோசரை விட்டு என்னிடம் வந்து ஐக்கியமானான்.( சனி யாரை விட்டது) பழைய புக்கில் அச்சிடப்பட்ட விலை 65ரூபாய். மொத்தம் 80 பேர்(18 பெண்கள் உட்பட்) கணக்குப்போட்டுக்கொள்ளுங்கள். பணத்தை வசூல் செய்துக்கொண்டு சிவகாசி சென்றால் அங்கு புக்கின் விலை வெறும் 23 ரூ தான். (அச்சிட்ப்பட்டதோ 65ரூபாய்) மெண்டல் வேதாளம் சும்மா இருக்குமா? சூப்பர் ஐடியா கொடுத்தது. அதாவது மீதிப் பணத்தை எடுத்துக்கொண்டு நாம் குற்றாலம் போவோம். அங்கிருந்துவிட்டு பிறகு ஊர் போவோம் என்று. ஏன் லேட் என்று கேட்டால் புக் வர லேட்டாகிவிட்டது என்று சொல்வோம் என்றான். நான் தான் நல்லவனாயிற்றே எவ்வளவோ மறுத்தும் கடைசியில் ம

நம்ம கலை தாகத்த புரிஞ்சிக்க மாட்டேன்றங்கடா லோக்கல் பாய்..!

பாசகார பயல்களுக்கு, நாம் வந்த பாதையை திரும்பி பாக்கும் போது நமது கல்லூரி வாழ்க்கை ஸ்லம் டாக் மில்லினியர் ரேஞ்சுக்கு இருப்பதை பாக்க முடியுது. நீங்களும் வந்த பாதையை திரும்ப பாருங்க.. (அதுக்காக பைக்லே போகும் போது திரும்ப பாத்து டாதிங்க பா.) (அப்பாடா , கேப்லே எப்டி ஒரு மொக்க ஜோக் அடிக்கலாம்னு பாத்துட்டு இருந்தேன்..ஜோலி முடிஞ்சது.!) நம்ம கதை இன்னும் ஒரு குறைஞ்சது அம்பது ப்ளாக் எழுதலாம். ஆனா நம்ம ப்ளாக் , ப்ளாக் லிஸ்ட் பண்ற ரேஞ்சே லே இருக்குன்னு ஒரு வாசகி வருத்த பட்ருகாங்க. அதுனாலே நமக்கு இருக்கிறது மூணு சாய்ஸ் தான். ஒன்னு, இப்போ போற மாதரியே எழுதிட்டு போவனும். ரெண்டு எழுதறதே கொஞ்சம் அடக்கி வாசிச்சி டீசென்ட் ஆ எழுதணும், மூணு , இந்த கதை எல்லாம் அப்படியே ஊத்தி மூடிட்டு , கம்ப்யூட்டர் கட்டுரை எழுதணும். (பார்ரா.. லோக்கல் பாய் ...கூட்டம் களைய பாக்குது..!) இப்போ இருக்கிற வோட்டு , போலிங் ரிசல்ட் எனக்கு ஆப்பு வைக்கிற மாத்ரி இருக்கிற மாத்ரி இருக்கிறதாலே.. அதை அப்படியே ஊத்தி மூடிட்டு ( வெப் மாஸ்டர் ஆ இருக்கிறதுலே ஒரு வசதி இது..! ஹையா..! ) புது போலிங் நாளைக்கு போஸ்ட் பண்றேன். நண்பர்கள் , குறிப்பா

Me & My Daughter in Temple

Image

ஒரு சின்ன தன்னிறைவு விளக்கம்.

ஒரு சின்ன தன்னிறைவு விளக்கம். ஒரு வாசகி அவர்கள் , ப்ளாக் எல்லாம் படிக்க கூடிய தரத்தில் இல்லை என கமெண்ட் எழுதி இருக்கிறார்கள். முதலில் அவர்களின் கமெண்ட் போஸ்ட் செய்ததற்கு நன்றி சொல்லுவோம். அதோடு , நண்பர்கள் அல்லாதவர் களிடமிருந்து நாங்கள் கமெண்ட் வரும் என்று எதிர் பார்க்கவில்லை. நாங்கள் நண்பர்கள் அனைவரும் கடந்து வந்த , அனுபவித்த நிகழ்வுகளை அதே விதமாய் பதிவு செய்யும் போது , இந்த மாத்ரி ஸ்லாங் தவிர்க்க முடியாத தாகி விடுகிறது. இருப்பினும் யாரயும் புண் படுத்த கூடாது என்ற எண்ணத்தில் நாங்கள் பேர் கூட தவிர்க்கிறோம். முடிந்தவரை நாங்கள் கொஞ்சம் டிசென்ட் ஆக (கொஞ்சம் கஷ்டம் தான்) எழுத முயற்சிக்கிறோம். தொடர்ந்து கமெண்ட் எழுதவும் . கூடிய விரைவில், தினம் ஒரு திருக்குறள் என்ற பெயரில் ஒரு ப்ளாக் உங்களுக்கு என்று பிரத்யோக மாக எழுத முயற்சி செய்கிறோம். (சாரி. ப்ளாக் முடிக்கும் போது இப்டி எதாவது லந்து பண்ணி பழக்க மாகி விட்டது. மன்னிக்கவும்)

மை கிட்ஸ் ..! தே ஆர் ட்வின்ஸ்..!

Image
வினுமிதா & விஷ்வந்த்

அன்பான நண்பர்களுக்கு,

அன்பான நண்பர்களுக்கு, தமிழில் டைப் செய்ய இன்னும் தெரியாமல் இருக்கிறீர்களா, கவலையே வேண்டாம். NHM Writer என்ற Software ஐ download பண்ணி அதை கம்யூட்டரில் Install பண்ணுனால் நீங்கள் நினைக்கும் பொழுது எல்லாம் தமிழில் டைப் செய்யலாம். அதற்கான லிங்க்... http://software.nhm.in / Products/NHMWriter/tabid/55 / Default.aspx Note: Type செய்யும்பொழுது கீழே உள்ள Taskbar ஐ கிளிக் பண்ணி Alt + 2 செலக்ட் செய்துக்கொள்ளுங்கள். சரியாக வேலை செய்யவில்லை என்றால் வேர்ட் டாகுமெண்ட் ஒப்பன் பண்ணி பிறகு Alt + 2 செலக்ட் செய்து தங்கிலீசில் டைப் செய்யலாம். எ.கா.: அம்மா = ammaa , பிறகென்ன copy and paste தான். இனியாவது கமெண்ட்ஸ் எதிர்பார்க்கலாமுல்ல.. பாவமய்ய மெண்டல் இரவு கண் முழித்து அப்டேட் செய்கிறான்யா, இப்பொழுதாவது மதிங்கய்யா... அவனை(ரை). லோக்கல் பாய் ( படித்தவன் தான்)

சனி பொணம் தான் தனியா போவாதே..!

நான் மட்டும் ஒரு நாள் சனி கிழமை ரூம்லே தனியா படுத்து கிட்டு வாழ்கையிலே எப்டி முனேரலாம் அப்படி யோசிச்சு கிட்டு இருந்தேன். மணி ஒரு மூணு இருக்கும். ஹோலிவுட் படத்துலே எப் பி ஐ வரமாத்ரி மூணு வாத்தியார் ஒரு வார்டன் , பிரின்ஸ்பால் எல்லோரும் திடு திப்புன்னு உள்ளே வந்தாங்க. என்னடா இது மெஸ் பில் கூட கட்டிடமே ? அப்பரம் எதுக்கு வந்தாங்க ன்னு பாத்தா, நேர என் பெட்டிய ஓபன் பண்ணாங்க. உள்ளே இருக்கிறது எல்லாம் எடுத்து வெளிய போட்டாங்க. நானே ஆடி போயிட்டேன். வெளிய எடுத்த லிஸ்ட் இது தான். சிகரெட் பாக்கெட் (சத்தியமா இந்த மட்டமான பிராண்ட் டினோசர் தான் குடிப்பான், ஆனா நான் சொன்னா எவன் நம்ப போறான்?) சீட்டு கட்டு ( எனக்கு ரம்மி யெ விளையாட தெரியாதுன்னு , என்னை எவனும் சேத்துக்க மாட்டனுங்க. ஆனா நான் சொன்னா எவன் நம்ப போறான்?) பீடி கட்டு ( அதுவும் எவனோ ஒரு நாதாறி குடிச்சிட்டு அணைச்சு வேற வச்சிருக்கான்) நாலு அஞ்சு மேட்டர் புக் ( நாசமா போரவனுங்க , ஆடோக்ராப் போடற மாத்ரி எவனோ என் பெற வேற எழுதி வச்சிருகானுன்க்) பான் பாரக் பாக்கெட் ரெண்டு ( இது அந்த கும்போகொனதான் பங்க் வேலை தான் . அவன் பல்ல பாத்தாலே கண்டு பிடிச்சிடலாம