Posts

Showing posts from October, 2010

சரக்கு பார்ட்டியும், சத்திய சோதனையும்..!

Image
சர்வீஸ் ஸ்டோரிஸ்- (தண்ணில கண்டம் பார்ட்-1) சரி இப்பொ..ஒரு சர்வீஸ் ஸ்டொரிய பாத்துடுவொம்..! வாழ்க்கை இப்டியெ, ஒரு டைப்பா ஒடிகிட்டு இருந்ந்த்து.. கூட படிச்ச பய மக்கள் எல்லாம் என்னை ஒரு சர்வீஸ் என்ஞினியர்னெ நம்பிட்டானுங்க..! நானும் பயங்கரமா படம் காட்டி என்னை பில்டப் பண்ணிகிட்டென்..! யாரவது ஆர்வ கோளாறுல என்னை பாக்க ஆஃபிஸ் வந்துடுவானுங்க..! வந்தவனுங்களை அப்டியெ டீகடையொட திருப்பி அனுப்பிடுவென்..அப்புறம் ஆஃபிஸ் உள்ள வந்து, நம்ம அல்ல கையா இருக்கிறது தெரிந்சா நமக்கு படம் உட்ராதா..? இதுல எப்டியாவது எனக்கும் ஒரு வேலை வாங்கி குடுன்னு ரெக்கமெண்டெஷன் வேற..! நானெ சொந்த சூட்கேஸ் கூட இல்லாம அல்லாடிட்டு இருந்தென்..! நான் எங்க...? எல்லாரும் இலக்கு இல்லாம சுத்திட்டு இருந்தானுங்க.! ஒருத்தனுக்கும் வேலை கிடைக்கல..! கேட்டா தோல்வியெ, வெற்றிக்கு முதல் படின்னுவானுங்க..! ஆனா வெற்றிய எத்தனையாவது மாடில கொண்டுபோய் வ்ச்சிருக்கானுங்கன்னு...ஒருத்தனுக்கும் தெரியலை..! ம்..சரி இப்பொ நான் பலி கடா ஆக்க பட்ட இன்னொரு சம்பவத்த பாப்பொம்..! ஆஃபிஸ் வேற இட்த்துல மாத்துற ப்ரொப்போசல் ஒன்னு வந்த்து..! மவுண்ட் ரோடு பக்கம் பெரிய ஆஃபி

16 வருஷ்த்து பழைய படம்..!

Image
உலகின் தலை சிறந்த பத்து போட்டொக்களில் ஒன்றாக வரக்கூடிய, காண்பதற்க்கு அறிய, பார்த்தாலெ புல்லரிக்க்கூடிய ...என்னா...மொக்கை போதுமா...! சரி..சரி..! இந்த போட்டோ எடுக்கபட்டு வருஷம் 16 ஆவுது..! என்னாடா இது...கார்த்திக், குஷ்பு பட டைட்டில் மாத்ரி இருக்கெ..வாழ்க்கை ரொம்ப ரம்யமா இருந்து இருக்கும்னு மட்டும் நினைச்சிடாந்திங்க..! எங்க காலெஜ் வாழ்க்கை ரெணிகுண்டா ரெஞ்சுக்கு தான் இருந்த்து..! சரி இப்ப போட்டொல இருக்கிற கனவான்களை பத்தி பாப்பொம்..! முதல்ல நிக்கிறானெ..மெட்ரிகுலெசன் ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டு....அவன் தான் மண்டையன்..பெயர் காரணம் ஒன்னும் பெருசா இல்லை..! மண்டை பெருசா களிமண்னொடு இருந்த்தால..மண்டையன்னெ வச்சுட்டொம்..! இவன் பிரபுதேவா மாத்ரி டிரஸ் பண்ணுவான், ஆனா பர்ஃபாமென்ஸ் எல்லாம் வடிவெல் ரேஞ்சுக்குதான் இருக்கும்..! இவன் புத்திசாலி தனத்துக்கு தனியா அப்புறம் ஒரு பதிவு போடுவொம்..! அடுத்து, ஸ்லொ சைக்கிள் ஒட்ற மாத்ரி உட்காந்து இருக்கிறவன் பேரு, கிச்சா. கிச்சான்னவுடனெ ஜெண்டில்மேன் அர்ஜுன் மெமரில வருதா..வந்தா நான் பொறுப்பு இல்ல..! ஆனா ஆளு உலக மகா நடிகன்..! நொடிக்கு ஒரு முறை மூஞ்ச மாத்தி மாத்தி எதிராளி

கருப்பு சாமிக்கு ஒரு கடிதம்..!

Image
எனதருமை நண்பா..! உன்னை பற்றி உன் பெருமை பற்றி சொல்ல, நான் செய்த பாக்கியம் தான் என்ன..? உனக்கு கடிதம் எழுத நினைக்கயில் எதை எழுதுவது..எதை விடுவது. என மண்டை காய்ந்து மலைத்து நிற்கிரென் நண்பா..! நாங்கள் வளரும் போது, பாத்து போங்க காத்து கருப்பு அடிச்சுடும்னு சொல்லுவாங்க..! உன்னை என்ன சொல்லி வளர்த்தார்களொ..என் ..நண்பா.. அந்த இருட்டுக்கெ சவால் விடும் கும்இருட்டு நண்பா ...அதை சொல்லவா..? மாயவரம் பஸ் ஸ்டாண்டுக்கெ தாதாடா நான் என படம் காமித்து.. ஒரு முறை போலீஸ் ரெய்டில் ரொட்டொர பழக்கடையில் பதுங்கி பழம் விற்றாயெ நண்பா..அதை சொல்லவா..? ஒரெ ஒரு மக் கள்ளு குடிப்பொம் என என்னை கூட்டி போய்.. என்னை மட்டையாக்கி பனை மரத்திக்கு கீழெ படுக்க வைத்து எஸ் ஆனாயெ ..நண்பா ..அதை சொல்லவா..? லோக்கல் பாயின் பர்ஸ்னாலிட்டிக்கு ஈசியாக மடங்கி இருக்க வேண்டிய பாப்பாவை, கள்ளு குடித்து உளறி கெடுத்தாயெ பாவி நண்பா.. ..அதை சொல்லவா..? டினொசரொடு சேர்ந்து சதி செய்து என் பட்ட பெயரை பெண்களிடம் பரப்ப ப்ளான் போட்டாயெ.. சதிகார நண்பா ..அதை சொல்லவா..? ஒரு குவாட்டருக்கு ஒரு கையெழுத்து என எங்கள் ரெக்காட் நோட்டில் HOD கையெழுத்தை அப்டியெ போட்டு

நண்பனுக்கு கடிதம் - 1

Image
அனுப்புனர். மெண்டல், அபுதாபி. பெருநர்: கோகுல், குவைத். அன்பு நண்பா , எங்கெ போனாய்..? சிந்தனை முத்துக்களை எல்லாம் வெளியெ சிந்தாமல், மனதிலெயெ புழுங்கி போய், எங்களொடு சேர்த்து அறிவை தொலைத்தாயெ..! நன்பா..! பாடம் புரியாமல் பொனாலும்..முத்து முத்தாய் நோட்ஸ் எடுப்பாயெ..நன்பா..? அப்பாஸ் போல் இருந்தாலும் ஃபிகர் கரெக்ட் பண்ண தெரியாத அப்பாவி நண்பா.. நீ..எங்கு போனாய்..? என்னையும் மனிதனாக மதித்து வீட்டுக்கு கூட்டிப்போய் விருந்தளித்தாயெ நண்பா..! பாப்ரி மசூதியை இடித்த போதும்..பதறாமல் முத்து கடையில் பன்னும் டீயும் சாப்டாயாமெ..! உன் பொருமைக்கு அளவெல்லையா..? ரோட் சைட் ரொமியொவாய் சுத்தி த்ரிந்த லொக்கல் பாய்க்கு ஒரு சொல் சொல்லி திருத்தி இருக்க கூடாதா..? மைக்ரொப்ராசஸ்சர் பேப்பர் எக்ஸாம் போது.. பாடம் தெரிந்த மாத்ரி நான் உளரியதையும் காது கொடுத்து அரை மணி நேரம் கேட்டாயெ..என்னெ உன் பொருமை...! வாடகை சைக்கிள் கட்டுபடியாகத எனக்கு, காதல் செய்ய உதவியாய் சைக்கிள் குடுத்து உதவிய நண்பா..நீ எங்கு போனாய்..? சிகரெட் இல்லாமல் கஷ்டபட்ட எங்களுக்கு, அஞ்சு பத்து என்று ஸ்பான்சர் செய்தாயெ நன்பா..! எப்படி என் கடனை தீர்ப்பென்..!