Posts

Showing posts from December, 2010

பாசக்கார நண்பன் ஈமொவுக்கு..! உன் பழைய பங்காளியின் குமுறல்..!

பாசக்கார நண்பன் ஈமொவுக்கு..! உன் பழைய பங்காளியின் குமுறல்..! சரக்கும் சைடிஷ்மாய் ஒத்து வாழ்ந்த நாம், கால கொடுமையினால் தனித்து வாழ்கிறோம்..! இந்த கடிதம் உன் மனசாட்சியை உளுக்குமாயின் நீ தெறித்து ஃபேஸ்புக்குக்கு வருவாய். இல்லையெல்..! நீ ரத்த வாந்தி எடுப்பது நிச்சயம்.. (என்ன பாக்குற..இப்டிதானெ எங்களை எல்லாம் ஏமாத்தின ..படிக்குற காலத்துல) நாம் வாழ்ந்த கால கட்ட்த்தை ஃப்ளாஷ் பேக் மியுசிக்கொடு நினைத்து பார்க்கிரென்..! அது ஒரு மாலை நேர மழைக்காலம்...மூதெவி வரக்கூடாது என எல்லாரும் கதவை சாத்தும் நேரம், என் கேடு கெட்டநேரம் தேடி போய் உன் கதவை தட்டினென்..! முதல் சந்திப்பிலெ, கையிலெ டிஃப்ன் பாக்ஸ் , அதிலெ ஒரு குவாட்டர் ஊற்றி, குடிக்க தயாராய் இருந்தாய். ஏன் என்று கேட்ட்தற்க்கு, அவசரத்துக்கு இப்ப்டிதான் என வெட்கம் இன்றி பதில் சொன்னாய்..! தொட்டு கொள்ள எலுமிச்சை ஊறுகாய் என சிக்கனத்தின் சிகரமாய் போனாய்..! அப்பொது கூட நீ ஒரு போதை மருந்து சப்ளையர் என தெரிந்து இருந்தால் நான் அடி பட்டாலும் பரவாயில்லை என மாடி வழியெ கீழெ குதித்தாவது தப்பி இருப்பென் .ஆனால் விதி வலியது..அதன் கரங்கள் கொடியது..! உன் கண